தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தெலுக் பஹாங்கில் சுழல்காற்று
வெள்ளப் பேரிடரால் கிழக்குக்கரையோர மாநிலங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வேளையில் “langkisau” எனும் சுழல்காற்று ஒரு மணி நேரத்திற்கு 50கி.மீட்டர் என்ற வேகத்தில் வீசப்பட்டு பினாங்கு மாநில பலே புலாவ் எனும் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுழல்காற்றினால் சுங்கை ராசா பகுதியில் 242 வீடுகளும், பெர்மாத்தாங் பாசிர் பகுதியில் 102 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுற்று வட்டார மக்கள் இதுவரை காவல் நிலையத்தில் 500 புகார்கள் கொடுத்துள்ளனர். இந்தச்...