பினாங்கு மாநில அரசு, ஜாலான் மெகாசினில் அமையப்பெற்றுள்ள ஒக்டபஸ் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் சிலந்தி மீன் வகை பாதசாரிப் பாலத்தை இடிக்க முடிவெடுத்துள்ளது. ஜாலான் மெகாசினில் கடந்த 20 ஆண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இப்பாதசாரிப் பாலத்தை இடித்துவிட்டு அங்கு போக்குவரத்து விளக்கு முறையை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்வழி மக்கள் படிகளில் ஏறி சிரமப்படாமல் போக்குவரத்து விளக்கைக் கொண்டு இயங்கும் சாலை கடக்கும் பாதையைப் பயன்படுத்தலாம். மக்கள் இப்பாலத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை...
அண்மைச் செய்திகள்
கடந்த தவணையில் நடுநிலையான ஆட்சியை மேற்கொண்ட பினாங்கு மக்கள் கூட்டணி அரசு பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பல தங்கத் திட்டங்களின் வழி உதவித் தொகைகளை வழங்கியது நாம் அறிந்ததே. அவ்வகையில் இம்முறை வேலை செய்யாத இல்லத்தரசிகளுக்கு...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்தனர். இரண்டு இந்தியர்கள் நியமனம்.
ஜோர்ஜ்டவுன் மே 9- மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இன்று பாடாங் கோத்தா ஸ்ரீ பினாங் மண்டபத்தில் மாண்புமிகு பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கண்ணுற மாநில ஆளுநர் யாங் டிபெர்துவா...
நடந்து முடிந்த 13ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பினாங்கில் இந்தியர்களைப் பிரநிதித்துப் போட்டியிட்ட அனைத்து இந்திய வேட்பாளர்களும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. ஆகையால்,...