பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் தமிழ் பாலர் பள்ளிகளை மேம்படுத்தவும், பாலர் பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் களையவும், பினாங்கு மாநில அரசு டத்தோ அன்பழகன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கவிருப்பதாக மலேசிய பாலர் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த பயிற்சிக் கருத்தரங்கில் முடிவுரையாற்றிய மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில துணை முதல்வர் அவர்கள் பினாங்கு பாலர் பள்ளிகளின்...
கல்வி
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
இந்தியர்களின் ஆலயங்களும் தமிழ்ப்பள்ளிகளும் பாதுகாக்கப்படும் – மாநில முதல்வர்
பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7ஏ பெற்ற மாணவர்களுக்கு ரிம100 மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்தப் பரிசளிப்பு நிகழ்வை திரு காளியப்பன் தலைமையில் ஜாலான் செம்பாடான் ஜனநாயக செயற்கட்சியினர் ஏற்பாடு செய்தனர். யூ.பி.எள்.ஆர்...
டத்தோ கெராமாட் சட்டமன்ற தொகுதியின் சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழகமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு பள்ளி எழுதுகோல்கள் வாங்குவதற்கான பற்றுச்சீட்டு வழங்கியது. இதனை சிறப்பாக எடுத்து வழங்கினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு...
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை உயர்ந்துள்ளது.
பினாங்கு மாநிலத்தில் இருக்கும் 28 தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த அடைவுநிலை உயர்ந்துள்ளது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். எனினும், அனைத்து பாடங்களிலும் “A” பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை...