கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து பாலர் பள்ளி கட்டடத் திறப்புவிழாவைக் கோலாகலமாக வழி நடத்தினர். இவ்விழா கடந்த 3-3-2013-ஆம் நாள் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. கடந்த 28-10-2012 –ஆம் நாள் பினாங்கு மாநிலத்தின் இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி அவர்கள் இப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலக்கட்டத்திலேயே கிரியான்...
கல்வி
மக்கள் கூட்டணி அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளைச் சிறந்த முறையில் பராமரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம1.75 மில்லியன் மானியம் வழங்கும் பினாங்கு மாநில அரசு பல தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வழங்கி...
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை நிர்மாணிக்கப் பினாங்கு மாநிலம் நிலம் வழங்கத் தயார். முதல்வர் லிம் குவான் எங் அறிவிப்பு
பிப்ரவரி 17- கொம்தார் ஏ அரங்கத்தில் நடைபெற்ற மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் மக்களின் தேவைகளை முன் நிறுத்தி சேவையாற்றும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தொடர்ந்து ஐந்தாம் முறையாக பினாங்கில் அமையப்பெற்றுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் 1.75 மில்லியன் நிதி ஒதுகீட்டைப்...
கல்வி
தமிழ்
பாகான் டாலாம் தொகுதிக்குப் புதிய தமிழ்ப்பள்ளி அமைக்கக் கோரி கல்வி அமைச்சருக்குக் கடிதம் – முதல்வர் லிம் குவான் எங்
24 சதவீதம் இந்தியர்கள் பதிவு பெற்ற வாக்காளர்கள் இருக்கும் பாகான் டாலாம் தொகுதியில் புதிதாக ஒரு தமிழ்ப்பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்ற அவ்வட்டார மக்களின் கோரிக்கைக்கு இணங்க அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற அனுமதி கேட்டு கல்வி அமைச்சர்...