சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
மாசி மகத் தெப்பத் திருவிழா கடலை வண்ணவிளக்குகளால் அலங்கரித்தது
தெலுக் பஹாங் – “மாநில அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இவ்வாண்டு ரசாயனக் கலப்பு கொண்ட நெழிகி அல்லது போலிஸ்திரின் பயன்படுத்திய விளக்குகள் கடலில் விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுயடையாமல் பாதுகாக்கப்படுவதோடு கடல்வாழ் உயிரினங்களையும் காக்க...