மக்கள் கூட்டணியில் இந்திய தலைவர்கள் பல கட்சிகளில் இருந்தாலும், இந்திய சமூகம் தொடர்பான விவகாரங்களில் ஒரு மித்த கருத்தோடே செயல்படுகிறோம்.பல்லின கட்சிகளில் அங்கத்துவம் பெற்றிருப்பதால் இந்திய சமூகத்தின் உரிமைக்கு குரல் எழுப்புவதில் நாங்கள் தயங்குவதாகச் சொல்லப் படும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றவை. அப்படிப்பட்ட தடையேதும் இல்லை. மலேசியாவின் பல்லின சமூகத்தில் இந்திய சமூகமும் ஓர் அங்கம் என்பதனை உணராதவர்களின் பிதற்றல் அது. ஹிண்ராப் பேரணி ஏற்படுத்திய அரசியல், சமூக...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு அறிவியல் மன்றம், மாநில அரசுடன் இணைந்து பினாங்கு அனைத்துலக அறிவியல் விழா 2013-ஐ மீண்டும் அடுத்த மாதம் நடத்தவுள்ளது. இவ்விழா ‘Straits Quey’ சிதெரெட்ஸ் கீ தளத்தில் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அதாவது வரும் 13-4-2013 –ஆம் நாள்...
சிறந்த நாட்டையும் சிறந்த சமுதாயத்தையும் உருவாக்குவதில் பெண்கள் ஆற்றும் சேவை அளப்பரியது என்பதனையே ‘மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்’ என்ற பொன்மொழி சித்தரிக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி, பொருளாதாரம், அரசியல், திருமணம், வாழ்வியல் என அனைத்து நிலையிலும் பெண்கள்...
பாகான் டாலாம் தொகுதியின் உஜோங் பத்து கிராமப் பகுதியில் வசிக்கும் நாடற்ற ஐந்து இந்திய சிறார்களுக்கு அடையாள ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்தார், சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. தனசேகரன். பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை ஆகிய அடையாள ஆவணங்கள்...