தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயத்திற்கு 2 ஏக்கர் நிலம்
42 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயம் கோ பொ சாய் என்ற சீன ஆடவரால் ஜாலான் மெங்குவாங், பட்டர்வொத் எனும் அவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்டது. இவ்வாலயம் 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பெற்று அச்சீன ஆடவரால் பராமரிக்கப்பட்டு வந்தது. அவரின் மரணத்திற்குப் பிறகு அந்த ஆலயப் பொறுப்பு இந்துகளின் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1987-ஆம் ஆண்டு இந்து அறப்பணி வாரியத்தின் செயற்பபட்டில் ஜாலான் சீராம்/...