தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்திற்கு ரிம300,000 மானியம்.
பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்காக ரி.ம 3 லட்சம் நன்கொடையாக வழங்குவதாகத் தைப்பூசத்தன்று அறிவித்திருந்தார். அதன்படி முதல்வர் லிம் இந்நிதிக்கான காசோலையை ஆலயத் தலைவர் திரு. குவனராஜுவிடம் கடந்த பிப்ரவரி 4-அம் திகதி கொம்தாரில் வழங்கினார். இந்திய நாட்டை விடுத்து மிகப் பெரிய முருகன் ஆலயமாகப் பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அமைவது சாலச்சிறந்தது என முதல்வர் தம் உரையில்...