அண்மைய செய்தி
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில சட்டமன்றத்தில்(DUN) ஒருமனதாக முன்னாள் புக்கிட் தம்பூன் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ லாவ் சூ கியாங் அவர்களை புதிய தவணைக்கான மாநில சட்டமன்ற சபாநாயகராக அறிவித்தது. மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், டத்தோ...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
சுகாதார சீர்கேட்டை தவிர்க்க, மின் மற்றும் மின்னணு கழிவுகளை முறையாக அகற்றபட வேண்டும்
செபராங் ஜெயா – உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெசன் ஹெங் மோய் லாய், மின் மற்றும் மின்னணு கழிவுகளை முறையாக அகற்றப்படுவது அவசியம் என்று வலியுறுத்தினார். பெருபான்மை மின்னணு பொருட்களில் உள்ள...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பொதுச் சந்தை பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் – ஜக்டிப்
ஜார்ச்டவுன் – மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்டிப் சிங் டியோ, முன்னதாக ஊராட்சி ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றும் போது பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரண்டு மாநில ஊராட்சி...
டத்தோ கெராமாட் – பினாங்கு மாநில அரசு, இம்மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஒன்றாக அதிக மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களைப் பொருத்த இணக்கம் பூண்டுள்ளது. மாநில இரண்டாம் துணை முதலமைச்சர், ஜக்டிப் சிங்...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு இரண்டாம் துணை முதலமைச்சராக ஜக்டிப் சிங் டியோ நியமனம்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சராக ஜக்டிப் சிங் டியோ இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான அவர், மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறையை வழிநடத்துவார். “மூன்றாவது...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் (Exco) இன்று பதவியேற்றனர். இந்தப் பதவியேற்பு சடங்கு, மாநில ஆளுநர் துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் முன்னிலையில் ஸ்ரீ பினாங்கு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில முதலமைச்சர் மேதகு...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பாகான் டாலாம் தொகுதி பிரச்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – குமரன்
பாகான் டாலாம் – பினாங்கு மாநிலத் தேர்தல் வருகின்ற ஆகஸ்ட்,12 ஆம் தேதி அன்று நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சிய இருக்கும் வேளையில் பாகான் டாலாம் தொகுதி பிரச்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அதன் வேட்பாளர்...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
PH மற்றும் BN கட்சிகள் முக்கியமான தொகுதிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
பாகான் டாலாம் – பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி கட்சிகள் வருகின்ற ஆகஸ்ட்,12 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சிய இருக்கும் வேளையில் ‘முக்கியமான தொகுதிகளில்’ அதிக கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்படுகின்றன....