அண்மைச் செய்திகள் , சமயம்,கலை, கலாச்சாரம் , தமிழ் , திட்டங்கள் , பொருளாதாரம் , மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு , முதன்மைச் செய்தி

இந்தியச் சமூக நலனுக்காக புதிய ஈமச்சடங்கு நிர்மாணிப்பு 

அண்மைச் செய்திகள் , தமிழ் , திட்டங்கள் , முக்கிய அறிவிப்பு , முதன்மைச் செய்தி

பினாங்கில் SWSI திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்த இலக்கு

அண்மைய செய்தி

post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

முதியோர் காப்பகம் அன்பின் சரணாலயமாகத் திகழ வேண்டும்

வீடு என்பது அன்பு வாழும் சரணாலயம். இது கல்லும் மண்ணும் செங்கலும் சேர்ந்து உருவாகும் கட்டிடம் மட்டுமல்ல மாறாக அன்பு, அமைதி, அக்கறை மற்றும் நல்லிணக்கம் கொண்ட தலமாகத் திகழ வேண்டும். இதன் அடிப்படையில் கே. சண்முகநாதனும் அவரது மனைவி...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பிரதமருடன், இந்திய சமூகத்திற்கான சிறப்பு சந்திப்பு

பிறை – இந்த வார இறுதியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பங்கேற்கும் இந்திய சமூகத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய சமூகம் சார்ந்த அரசு சாரா நிறுவனங்களின் (NGO) பிரதிநிதிகள் அழைக்கப்படுகின்றனர். இந்திய சமூகத்தினருக்கான சிறப்பு சந்திப்பு...
post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முதன்மைச் செய்தி

வழிபாட்டு தலங்கள் இடையே சந்திப்பு அமர்வுகள் நல்லிணக்கத்தைப் பேணும் – சோங் எங்

  செபராங் ஜெயா – வழிபாட்டு தலங்களை உள்ளடக்கிய சந்திப்பு அமர்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இது சிறந்த அணுகுமுறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர், சோங்...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

மாநில அரசு வீடமைப்புத் திட்ட பராமரிப்புப் பணிகளுக்காக ரிம345.3 மில்லியன் நிதி ஒதுக்கீடு

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் பல்வேறு வீடமைப்புத் திட்ட பராமரிப்புப் பணிகள் செயல்படுத்துவதற்காக மொத்தம் ரிம345.3 மில்லியன் செலவிட்டுள்ளது. இது 2008 முதல் இந்த ஆண்டு ஜூலை,5-ஆம் நாள் வரை ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு என பராமரிப்பு...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

பினாங்கின் கடலோர பூங்காவாக கெர்னி பே உருமாற்றம்

ஜார்ச்டவுன் – கெர்னி டிரைவ் சாலை அருகில் அமைந்துள்ள, கெர்னி பே திட்டம் (முன்னர் கெர்னி வார்ஃப் என்று அழைக்கப்பட்டது) தனித்துவமிக்க கடற்பகுதி பொதுப் பூங்காவாக உருமாற்றம் கண்டு வருகிறது. இத்திட்டம் வருகின்ற 2025 இல் நிறைவுக் காணும் என...
post-image
தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

PBAHB நிறுவனம் சவால்கள் எதிர்நோக்கியப் போதிலும் இலாபம் பதிவு

பாயான் பாரு – மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கோன் இயோவ் 2022ஆம் நிதியாண்டில், PBA ஹொடிங் பெர்ஹாட் (PBAHB) நிறுவனம் ரிம77.12 மில்லியன் வரிக்குப் பிந்தைய இலாபத்தைப் பெற்றதாக அறிவித்தார். கடந்த காலங்களில் சவால்களை எதிர்கொண்ட போதிலும், PBAHB...
post-image
கல்வி தமிழ் முதன்மைச் செய்தி

மாநில அரசு STEM கல்விக்கு முன்னுரிமை – பேராசிரியர்

மாச்சாங் புபோக் – பினாங்கு மாநில அரசாங்கம் எப்போதும் மாணவர்களின் கல்விக்கு குறிப்பாக STEM கல்வியில் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) முன்னேற்றம் காண்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. மனித வளம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆட்சிக்குழு உறுப்பினருமான...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

மேஃபீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர்பள்ளி வளர்ச்சிக்கு புதியக் கட்டிடம் திறப்பு விழா

தாசேக் குளுகோர் – பினாங்கு மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. மேஃபீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மாநில அரசின் முயற்சியில் புதியக் கட்டிடம் திறப்பு விழாக் கண்டது....

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

மாநிலத்தின் பெருந்திட்டங்கள் சீராக இயங்குவதை உறுதி செய்ய மக்களின் வலுவான ஆதரவு அவசியம் – முதலமைச்சர்

பாகான் ஜெர்மால் – பினாங்கு மாநில அளவிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மாநில ஆளுநர் மாண்புமிகு (TYT) துன் அஹ்மத் புஃஸி அப்துல் ரசாக் மற்றும் அவரது துணைவியார் தோஹ் புவான் கத்தீஜா முகமது சிறப்பு வருகையளித்தனர்....
post-image அண்மைச் செய்திகள் சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

இந்தியச் சமூக நலனுக்காக புதிய ஈமச்சடங்கு நிர்மாணிப்பு 

ஜார்ச்டவுன் –  பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில், குறிப்பாக சுங்கை ஆராவில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினருக்காக ஈமச்சடங்கு மண்டப மேம்பாட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்படுகிறது. இத்திட்டம் இறந்த ஆன்மாக்களுக்கு கண்ணியத்துடனும் அமைதியுடனும் இறுதிச் சடங்குகளைச்...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் SWSI திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்த இலக்கு

ஜார்ச்டவுன் – பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP), வருகின்ற ஏப்ரல்,25 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கும் 2.5 நாட்கள் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை (SWSI) திட்டம் சீராக...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு-இந்தியா உச்ச மாநாடு இரு நாடுகளிடையே தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும்

ஜார்ட்சவுன் – பினாங்கு-இந்தியா எதிர்கால தொலைநோக்கு உச்ச மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உள்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர். “பினாங்கு-இந்தியா...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் SWSI திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்த இலக்கு

ஜார்ச்டவுன் – பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP), வருகின்ற ஏப்ரல்,25 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கும் 2.5 நாட்கள் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை (SWSI) திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து மாநில...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு-இந்தியா உச்ச மாநாடு இரு நாடுகளிடையே தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும்

ஜார்ட்சவுன் – பினாங்கு-இந்தியா எதிர்கால தொலைநோக்கு உச்ச மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உள்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர். “பினாங்கு-இந்தியா...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு கொடி மலையின் அஸ்தகா மறு மேம்பாட்டுத் திட்டத்தின் 2-ஆம் கட்டம் தொடங்குகிறது

ஆயிர் ஈத்தாம் – பினாங்கு கொடி மலை அஸ்தகாவின் மறு மேம்பாட்டுத் திட்டம் அதன் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இது புகழ்ப்பெற்ற உணவு மையத்தை நவீன மற்றும் நிலையான உணவு இடமாக உருமாற்றம்...
post-image தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பசுமையான முறையில் தெப்ப திருவிழாவை கொண்டாடுவோம் – சுந்தராஜு

ஜார்ச்டவுன் – வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி தெலுக் பஹாங்கில் உள்ள ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயிலில் நடைபெறவிருக்கும் மாசி மக தெப்பத் திருவிழா (மிதக்கும் தேர் திருவிழா) போது, இயற்கை...